வியாழன், 6 அக்டோபர், 2011

கொங்குதமிழர்கட்சிக்கு-முதல்வர் அம்மா அவர்கள் எழுதிய கடிதம்

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சிதலைவி அம்மா அவர்கள்! நமது கொங்குதமிழர்கட்சி- 2011 தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தலில் அ.இ.அ.தி.மு.க தலைமைக்கு ஆதரவு தெரிவித்தமைக்கு நன்றி தெரிவித்தும்-பிரச்சாரம் செய்ய உத்தரவிட்டும் நமக்கு எழுதிய கடிதம்.

கருத்துகள் இல்லை: