வெள்ளி, 7 அக்டோபர், 2011

உள்ளாட்சி தேர்தலில் ஈரோடு மாநகராட்சியில் பிரச்சாரம்&புகைப்படம்


2011 தமிழ்நாடு உள்ளாட்சி
மன்றத்தேர்தலில் அம்மா அவர்களின் தலைமையிலான
அ.இ.அ.தி.மு.க கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து நமது கொங்கு தமிழர் கட்சியினர் தமிழகம் தழுவிய தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாநகராட்சியின் மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவத்தை ஆதரித்து ஈரோடு பேருந்து நிலையம்,நாடார் மேடு,வீரப்பன் சத்திரம்,சூரம்பட்டிவலசு,திருநகர் காலனி,கருகல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்குச்சேகரிபிற்கு கொங்கு தமிழர் கட்சியின் மாநில அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.தலைமை நிலையச்செயலாளர் டி.எஸ்.சண்முகம்,மாநில துணைச்செயலாளர் கே.எஸ்.செல்வராஜா,ஈரோடு மாநகர அமைப்பாளர் பி.அண்ணாதுரை,துணை அமைப்பாளர் எஸ்.செந்தில் மற்றும் நிர்வாகிகள் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வாக்கு சேகரிப்பின்போது எடுத்த புகைப்படங்கள்



கருத்துகள் இல்லை: