வெள்ளி, 22 மே, 2015

அன்புள்ள அம்மா...!
தமிழகத்தின் நலனுக்கே என
தடைகள் பலவற்றை தான் தகர்த்து,
தமிழ் தேசம் மீண்டும் ஆள வரும்
தங்க முகமே, தமிழர் திறமே....!
உன் மக்கள் துணையில்
நீ துயரம் மறந்து,
உயர் சிகரம் அமைத்து அதில்
தமிழ் குடியை நிறுத்து..!
திட்டங்கள் தந்து வறுமையைப் போக்கு,
மதுவெனும் சூரனை கொன்று முழுவதும் போக்கு....!
தாயே.....!
எங்கள் புரட்சித் தலைவி..!
தமிழக முதலைமச்சராக பதவியேற்க உள்ள மாண்புமிகு
 
மக்களின் சக்தியே...!
உங்கள் நலம் வாழ இறைவன் துணை....!
 
எம் தமிழ் இனம் வாழ நீயே துணை...!
என்றும் அன்பு வாழ்த்துக்களுடன்....
கொங்குத் தமிழர் கட்சி.
தீரன்சாமி, தலைவர்.
கவிஞர் சௌந்தரராஜன், செய்தித் தொடர்பாளர்.

கருத்துகள் இல்லை: