வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா
கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

ஏப்ரல்-17 மாவீரன் தீரன்சின்னமலையின் 259-வது பிறந்த நாள் விழா,கொங்கு தமிழர்கட்சியின் சார்பில் மாவீரன் பிறந்த காங்கேயம் நாடு மேலப்பாளையத்தில் சிறப்புடன் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கொங்கு தமிழர்கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமை தாங்கினார்.தேசிய இளையோர் பிரிவு செயலாளர் டி.எஸ்.சண்முகம் அனைவரையும் வரவேற்றார்.

மேலும் இக்கூட்டத்தில் மாநில செயலாளர் ஆர்.தங்கவேல்,மாநில
கைத்தறிப்பிரிவு செயலாளர் கே.எஸ்.செல்வராஜ்,செயற்குழு உறுப்பினர் பி.மோகன்,குண்டடம் ஒன்றிய அமைப்பாளர் பி.ராமசாமி,தாராபுரம் ஒன்றிய அமைப்பாளர் பொன்னுச்சாமி,கரூர் மாவட்ட அமைப்பாளர் சி.சண்முகம்உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் மேலப்பாளையம் ஊர் பொதுமக்கள் மற்றும் பெண்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
— with தெ.கு.தீரன்சாமி தேசிய அமைப்பாளர் கொங்குதமிழர்கட்சி.

கருத்துகள் இல்லை: