புதன், 8 அக்டோபர், 2014

மக்கள் முதல்வர் அம்மா-சின்னம்மா சசிகலா விடுதலை பெற-கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி மொட்டை அடித்து வேண்டுதல்

கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர்டி.கே.தீரன்சாமி மொட்டை அடித்தபோது எடுத்த படம்






முதல்வர் அம்மா கைதிசெய்யப்பட்ட 27-ம் தேதி மாலை நான்கு மணி முதல் கரூரிலிருந்து புறப்பட்டு கொடுமுடி வழியாக ஈரோடு சென்று அங்கு அ.தி.மு.கவினர் நடத்திய கண்டன் ஊர்வலத்தில் கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி தலைமையில் கலந்து கொண்டோம்.ஜெயா தொலைக்காட்சி உள்ளிட்ட சில செய்தி ஊடங்களுக்கு எமது கண்டனத்தை பதிவு செய்தோம்.

மாலை 7-மணிக்கு கொடுமுடி மகுடேஸ்வரன் கோவிலுக்கு சென்று சாமிதரிசனம் செய்து அம்மா மற்றும் சின்னம்மா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற சிறப்பு அர்சனைகள் செய்து வழிபட்டோம்.

29-ம் தேதி எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய நிர்வாகிகளின் அவசரக்கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் வாயிலாக கடும் கண்டனத்தை பதிவு செய்தோம்.

4-10-2014 அன்று கரூரில் நடைபெற்ற மனிதச்சங்குலிப் போராட்டத்தில் கலந்து கொண்டோம்.

05-10-2014 ஞாயிற்றுக்கிழைமை அன்று பழநி சென்று கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே,தீரன்சாமி மொட்டை அடித்து மக்கள் முதல்வர் அம்மா மற்றும் சின்னம்மா சசிகலா உள்ளிட்ட நால்வரும் விடுதலை பெற பழநி முருகனிடம் வேண்டுதல் வைக்கப்பட்டது.

அம்மா ஜெயலலிதா மற்றும் சின்னம்மா சசிகலா அவர்களுக்காக தோழமைக் கட்சியின் தலைவரான - எமது கொங்கு தமிழர் கட்சியின் தேசிய அமைப்பாளர் டி.கே.தீரன்சாமி ஒருவர் மட்டுமே மொட்டை அடித்து வேண்டுதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

06-10-2014அன்று ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்ற மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் எமது காங்கயம் பகுதியில் கலந்து கொண்டோம்.

செய்தி;-பி.செளந்திரராஜன்,மாநில செய்தித்தொடர்பாளர்-


கருத்துகள் இல்லை: